வெற்றி பெற்ற ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதற்தடவையாக தமது அதிகாரங்களைக் குறைப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளார் !

 வெற்றி பெற்ற ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதற்தடவையாக தமது அதிகாரங்களைக் குறைப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் நிறைவடையும் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முற்றாக நீக்கப்படும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

mangala-samaraweera_650x400_41435145071

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே வெளிவிவகார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.