மருதம் கலைக் கூடலின் இரு புதிய நியமனங்கள் !

எம்.வை.அமீர்

மருதம் கலைக் கூடலின் மாதாந்த கூட்டம் 15. 11. 2015 அன்று கலைக் கூடலின் காரியாலயத்தில் நடைபெற்றது.

m2_Fotor

இதன்போது புதிய இனைச் செயலாளர்களாக எஸ். எல். றியாஸ், பாத்திமா சஜ்னாஸ் ஆகியோரும் கலைக் கூடலின் பிரதி தலைவராக றிஸ்வானுல் ஜன்னாவும்  தமது நியமன கடிதங்களை கலைக் கூடலின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

m1_Fotor

m3_Fotor