இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் தெரிவில், கல்முனை ACMC வசம் !

 

-எம்.வை.அமீர்-

இன்று இடம்பெற்ற இளைஞர் பாராளமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் ACMC சார்பில், ACMC யின் தேசிய அமைப்பாளரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான  கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களால் நிறுத்தப்பட்ட அப்துல் மஜீத் முஹம்மட் தில்சாத் கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

dilsath_Fotor