இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்!

 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் வெற்றி பெற கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

images

கூட்டமைப்பில் இருந்து எந்தவொரு கட்சியையும் நீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். 

அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.