மட்டு.மாவட்டத்தில் கடும் மழை 24 மணிநேரத்தில் 100.9 மில்லி மீற்றர் மழை.பல வீதிகள் பாடசாலைகள் நீரில் மூழ்கின !

ஜவ்பர்கான்

S2820013_Fotor
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கடும் மழை பெய்து வருகின்றது.கடந்த மணிநேரத்தில்100..9 மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்ததர்.
இம்மாவட்டத்தில் இடைவிடாது தொடர்ந்து பெய்யும் அடை மழை காரணமாக பல வீதிகள்பாசாலைகள் பொது இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.இதனால் போக்கு வரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

S2820015_Fotor

 
காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆரையம்பதி கொக்கடிச்சோலை களுவாஞ்சிக்குடி உட்பட பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடும் மழை பெய்துள்ளது.
தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
புதிய காத்தான்குடி பகுதியில் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

S2820010_Fotor