மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதமரால் விசாரணைக் குழு நியமனம் !

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.என்.டீ.ஏ மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை அமைத்துள்ளார். 

Ranil-Wickramasinghe.jpg.image.784.410
கலாநிதி பீ.எம்.எஸ்.படகொட தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை எச்.என்.டீ.ஏ மாணவர்கள் விடயம் தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் திலக் மாரப்பன விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.