நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கவுள்ளேன் : ஜனாதிபதி !

தமது ஆட்சிக்காலத்திற்குள் நாட்டு மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்று அதனை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

President , maithri

மாத்தறை – ஊருபொக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.