மட்டு. மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர் மழை !

ஜவ்பர்கான்

 

S2770028_Fotor
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ச்சியாக இடைவிடாது கடும் மழை பெய்து வருகின்றது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள்இ விளையாட்டு மைதானங்கள்இ வீதிகள் உட்பட பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

S2770029_Fotor

இன்று காலை 11.30 மணியுடன் முடிவடைந்த 30 மணித்தியாலங்களில் 112.5 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிவைலய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

S2770030_Fotor
கடந்த மூன்று நாட்களில் இம்மாவட்டத்தில் 444.3 மில்லிமீற்றர் மழை இம்மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக கூலித்தொழில் செய்வோhஇ; அங்காடி வியாபாரிகள்இ கூவிவிற்போர் என சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடாந்து அடை மழை பெய்துவருகினறது.

S2770035_Fotor S2770040_Fotor