கட்டார் வாழ் தெற்காசிய தொழிலாளர் நலன்புரி அமைப்பின் அங்குரார்பண நிகழ்வில் சட்டத்தரணி ஏ.எம்.றக்கிப் !

 சிரேஸ்ட சட்டத்தரணியும்  சர்வதேச தொழிலாளர் உரிமைகள் மையத்தின் சிரேஸ்ட ஆலோசகரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிஉயர் பீட உறுப்பினருமாகிய மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள்  ,

37584_102732223116007_948027_n

கட்டார் வாழ் தெற்காசிய தொழிலாளர் நலன்புரி அமைப்பின் – SAWWAQ அங்குரார்பண நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவதற்காக விசேட அழைப்பின் பேரில் எதிர்வரும் 16ம் ஆம் திகதி வெள்ளிகிழமை கட்டார் நாட்டிற்கு பயணமாகின்றார் 

 

இங்கு இவர் கட்டார் நாட்டில் தொழில் புரியும் தெற்காசிய தொழிலாளர்கள்  எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சம்மந்தமாகவும் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் விசேட உரையாற்றுவார்