ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது !

 

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்பொழுது விடுதி பிரச்சினையால் இரு மாணவ குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

souteastern-university 

அங்கு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் காயமைடைந்துள்ளாதாகவும் தெரிவிக்கின்றது. 

 

ஆனால் அங்கு தற்பொழுது நடைபெறும் பிரச்சினைகளை கவனிக்காமல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றது.  மேலதிக விபரங்கள் விரைவில்