மாநகரசபை உறுப்பினர் முபீத் நற்பட்டிமுனையில் வீடுவீடாக பிரச்சாரம் !

 

-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்- 

நடக்கவிருக்கும் பாராளமன்ற தேர்தலுக்கான பிரச்சார இறுதி தினமான இன்று நாடுமுழுவதிலும் கட்சிகளும் சுயச்சைக் குழுக்களும் தங்களது இறுதி பிரச்சார நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்கும் இன்றைய பொழுதில் கல்முனை மாநகரசபையின் உறுப்பினரும் சதொச நிறுவனத்தின் பணிப்பாளருமான சீ.எம். முபீத் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சீ.எம்.ஹலீம் உள்ளிட்ட குழுவினர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வெற்றிக்காக வீடுவீடாகச் சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

012