இன்று பாக்கிஸ்தானின் 69வது சுதந்திர தினம் ! ( போட்டோ )

p
அஸ்ரப் ஏ சமத்

பாக்கிஸ்தானின் 69வது சுதந்திர தினம்  இன்று கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயர் ஸ்தாணிகர் அலுவலகத்திலும் நடைபெற்றது. 

உயர் ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் செயத் சக்கீல் ஹூசைன் அவர்களினால்  பாகிஸ்தான்  தேசியக் கொடி உயர்த்தி வைக்கப்பட்டது.
அத்துடன் பாக்கிஸ்தான் நாட்டின் பிரதமரின் செய்தி அவரினால் வாசிக்கப்பட்டது. இலங்கை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த ஏப்ரல் மாதம் பாக்கிஸ்தாண் விஜயம் செய்தபோது உயர் கல்வி, கைத்தொழில் அபிவிருத்தி கப்பல்துறை, அநர்த்த முகாமைத்துவம் நியுகிலியர் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரண்டு நாடுகளுக்கும் ஒப்பந்தகள் கைச்சாத்திடப்பட்டன. இதன் முலம் இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் பாரிய நட்புறவு சுதந்திரமடைந்த காலம்தொட்டு இருந்து வருவதாக உயர் ஸ்தாணிகர் இங்கு தெரிவித்தார்.
p 3 p 2 p 4p 5