- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பொலிஸார் மீதோ, இராணுவத்தினர் மீதோ நாங்கள் நம்பிக்கை வைக்கவில்லை பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம் தெரிவிப்பு

-சுஐப் எம்.காசிம்-  கண்டி திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்கள் மற்றும் வீடுகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நடந்த நிலைமைகளைக் கேட்டறிந்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்...

இது அரசியல் பேசுகின்ற நேரமல்ல , ஜனாதிபதி ,கபீர், ஹக்கீம்,ஹிஸ்புல்லாஹ் ஆகியோரையும் தொடர்பு கொண்டார் அதா

இன்று நாட்டிலே இடம் பெறும் முஸ்லீம்களுக்கெதிரான வன்முறைகளுக்கான தீர்வை பெற அனைத்து முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டு முன் வர வேண்டும் ஐ.தே.கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தங்களை...

சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசலுக்கு ஹக்கீம் விஜயம்

கண்டி, திகன பிரதேசத்தில் கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (05) நேரில் சென்று...

அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் முஸ்லிம்களை ஏமாற்றும் ஹக்கீம் , ஹரீஸ் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வார்களா ?

  அம்பாறை முஸ்லிம் ஹோட்டல் மற்றும் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தில் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்று எப்போதும் மார் தட்டும் ஹக்கீம், கட்சி தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை...

அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பான கூட்டத்தை ஒலுவிலில் நடத்திய முஸ்லிம் காங்கிரஸ்

அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒலுவிலில்...

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் குண்டு வெடிப்பினால் மரணிக்கவில்லை, காரணம் வெளியானது

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் திட்டமிட்ட ஒரு சதிச்செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல்...

இன்று அம்பாறை நீதிமன்றில் நடந்தது என்ன ? ஆட்சேபித்திருக்க வேண்டிய பொலிஸார், அதற்கு மாற்றமாக நடந்து கொண்டனர்

நீதிமன்றம் தொடங்கியதிலிருந்து 500 மேற்பட்ட சிங்கள மக்களும் பௌத்த மதகுருமார்களும் நீதிமன்றத்தினை சூழ்ந்திருந்த ஒரு பதட்டமான சூழ்நிலையில்அ ம்பாரை கலவரம் தொடர்பாக இன்று அம்பாரை நீதவான் நீதிமன்றில் நான்கு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன....

அம்பாறை கலவரம் தொடர்பில் ஆராய சிங்கப்பூரிலிருந்து பிரதமர் ,ஹக்கீமை தொடர்பு கொண்டுள்ளார்

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வௌ்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் நாடு திரும்பியவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவசரமாக சந்திக்கவுள்ளார். அம்பாறை கலவரம்...

பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவிவரும் கடும் குளிருடன் கூடிய காலநிலையையடுத்து இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் அனைத்து ஐரோப்பாவிலுள்ள வீதிகள், ரயில்வே சேவைகள்...

தியத்தலாவை குண்டுவெடிப்புக்கு காரணாமாக இருந்த இராணுவ வீரர் கைது

கடந்த மாதம் 21 ஆம் திகதி காலை தியத்தலாவை –கஹகொல்ல பகுதியில் தனியார் பேரூந்தொன்றில் ஏற்பட்ட வெடிப்பையடுத்து ஏற்பட்ட தீயில் சிக்கி 7 இராணுவத்தினரும் 5 விமானப்படை வீரரரும் 7 பொதுமக்களும் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் ...

Latest news

- Advertisement -spot_img