யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகநபர்கள் தப்பிக்க உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, உப பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர...
சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மெட்டர்கான் மலைகளை இணைக்கும் உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த மேம்பாலம் சுவட்சர்லாந்தின் கிராச்சென் மற்றும் செர்மட் நகரங்களை...
-ஊடகப்பிரிவு
நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில்...