பாறுக் ஷிஹான்-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் முதலமைச்சர் இல்லத்தில் நேற்றிரவு (30) திடீர் சந்திப்பு நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், முதலமைச்சர்...