- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சர் றிசாத் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு , விவசாய நிலங்களை மக்களிடம் மீள ஒப்படைக்க உத்தரவு

   கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழான விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி உத்தரவிட்டுள்ளார். கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று மாலை...

பணம் புகழுக்காக அரசியலுக்குள் நுழைபவர்கள் மத்தியில் சபீஸ் வித்தியாசமாக தென்படுகின்றார்

அக்கரைப்பற்றில் சுகாதார சிகிச்சை நிலையம் மற்றும் பல் சிகிச்சை நிலையம் ஆகியவற்றை  அமைப்பதற்கான காணிகளை இலவசமாக அரசாங்கத்துக்கு வழங்கி வைத்தார் எஸ் எம் சபீஸ்.   மத்திய அரசாங்கத்தால் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தேசிய பாடசாலை வளாகத்தினுள் கட்டுவதற்காக...

Latest news

- Advertisement -spot_img