பொருளதார ரீதியில் சுபீட்சமுள்ள நாடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கான சூழ்நிலைகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முதலில் இனப்பிரச்சினைக்கு...
சுஐப் எம்.காசிம்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை சட்டத்தை மீறி தனது சிறப்புரிமையை கேள்விக்குட்படுத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில்...