பொதுத் தேர்தலில் ஐ.தே.க வுடன் இணைந்தது மலைய மக்கள் முன்னணி !

Ranil1-719x480_Fotor_Collage_Fotor

 எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக மலைய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவர் வி.இராதாகிருஷ்ணன் இதனைக் கூறினார்.