இந்தியாவில் சுகாதார இராஜங்க அமைச்சர் நிகழ்வு !

srilanka 2_Fotor

கலாபூசணம் மீரா .எஸ். இஸ்ஸடீன் (ஊடகச் செயலாளர் )
 தென்னிந்திய மாநிலம் கேரளாவில் நடைபெற்ற ஆஸ்ரர் மெடிசிற்றி நிறுவனத் திறப்பு விழா வைபவம் முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி ஏ.கே.பி.அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்றது. இலங்கையின் சார்பில் சுகாதார சுதேச வைத்தியத் துறை  இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலி விசேட அதிதியாக கலந்து கொண்டார்.இவ் விழாவில் கேராள முதலமைச்சர் உம்மன் சான்டி உட்பட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்களும் தென்னிந்திய மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஹஸனலி உரையாற்றுவதையும் அதிதிகளுடன் காணப்படுவதையும் படங்களில் காண்க.

srilanka 1_Fotor srilanka 5_Fotor srilanka 4_Fotor