உலக நாடுகள் அனைத்தும் COVID-19 அசாதாரண நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டவும் தேவையுடைய குடும்பங்களுக்கு எதிர் வருகின்ற ரமலான் மாதத்தில் உதவுவதற்காகவும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் ,ஜம்மியத்துல்...
இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 309 பேர் இன்று (27) வீடுகளுக்கு திரும்பவுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது.
இவர்கள் தியத்தலாவையிலுள்ள 4 தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய...
அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘WHO’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார்.
அதாவது, கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார நிறுவனம்,...
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 727 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, வைரஸ்...
பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவிலும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சுமார் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏராளமான நோயாளிகளை உருவாக்கி உள்ளது. இவற்றில் சிலரின் உயிரையும் குடித்து விட்டது.
அந்தவகையில்...
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
ஜனாஸாக் கடமைகள் தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்
முழு உலகமும் பாரிய சோதனைக்குட்பட்டுள்ளதை நாம் அறிவோம். கொரோனா வைரஸ் காரணமாக நாளாந்தம் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தும் பலர் நோய்க்குள்ளாகி...
கல்முனை மாநகர சபையை நான்கு சபைகளாக பிரிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி.
மிக விரைவில் எல்லை நிர்ணய ஆணைக்குழு தங்களது பணியை ஆரம்பிக்க இருக்கின்றது.
கல்முனை மாநகர சபையில் இருந்து சாய்ந்தமருது நகரசபை பிரிப்பிற்கான வர்த்தமானி...