- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட இரத்த உறவுகளுக்காக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட லெஸ்டர் இலங்கை வாழ் மக்கள் !

லெஸ்டரிலிருந்து மீரா அலி ரஜாய் கடந்த சில தினங்களாக நாட்டின் பல  பகுதிகளில் சில இனவாதக்  குழுக்களால் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கண்டித்து   ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் பிரதேசத்தில் வாழும் புலம்பெயர்...

தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு எங்களது உளவுப் பிரிவினர் பலவீனமானவர்களா?: பாராளுமன்றத்தில் அமைச்சர் ஹக்கீம்

சட்டமும், ஒழுங்கும் சீர்கெட்டிருப்பதால் முழு முஸ்லிம் சமூகத்தினரும் ஆத்திரமும், அவநம்பிக்கையும் அடைந்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டிருக்கின்றன. தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு எங்களது உளவுப் பிரிவினர் அவ்வளவு பலவீனமானவர்களா?  இவ்வாறு...

சிரியாவில் 2 வாரங்களில் 800 பேர் உயிரிழப்பு

சிரியாவில் 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கிழக்கு கவுட்டா நகரம் புரட்சி படையினரிடம் உள்ளது. அதை மீட்பதற்காக சிரியா ராணுவம் அந்த நகரை முற்றுகையிட்டு...

பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் நின்ற அமைச்சர் ரிஷாட் (களத்திலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்)

  -சுஐப் எம்.காசிம்- கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையிலும், இனவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமையினால், கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட...

ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சையை  ஒத்திவைக்க ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அவசர கால நிலையைக் கருத்திற் கொண்டு பரீட்சையை பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற...

Latest news

- Advertisement -spot_img