நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்த போதிலும் ஒரு சில காரணங்களால் முடிவுகளை ஊடனுக்குடன் அறிவிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
பாலஸ்தீனம் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு, பட்டத்து இளவரசர் முகமது பின் ஜையத் அல் நெஹயான் சிறப்பான வரவேற்பு அளித்தார்.
பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ. ஓமன்...
வட்டாரங்களில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பங்காளிக்கட்சிகள், வேட்பாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வெற்றிக்காக இரவு பகல் பாராது படுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தோல்வியடைந்தவர்களுக்கு எந்தவித...
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது வாக்கினை வழங்கியுள்ளனர்.ஜனாதிபதி சிறிசேன தனது கட்சி சார்பாக வாக்குகளை பதிவு செய்துள்ளார்.பொலன்னறுவை ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் ஜனாதிபதி...