- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கூட்டு எதிர் கட்சியில் மேலும் சில ஆளும் கட்சியினர் இணையவுள்ளதாக பந்துல குணவர்தனே தெரிவிப்பு

தேர்தல் காலம் நெருங்கும் போது ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிர் கட்சியில் இணைந்து கொள்வர் என பந்துல குணவர்தனே தெரிவித்துள்ளார்.   முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ...

அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் கல்வியின் நோக்கும் போக்கும் நூல் வெளியீடு

பி.எம்.எம்.ஏ.காதர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.எல். மன்சூர் எழுதிய 'கல்வியின் நோக்கும் போக்கும்'கல்விசார்ந்த நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(23.09.2017)காலை 9.00மணிக்கு அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் அமைந்துள்ள மசூர் சின்னலெப்பை அரங்கில் நடைபெறவிருக்கின்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர்...

உயர்தரக் கல்வியை மேற்கொள்ள புதிய இரண்டு பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் அறிமுகம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேறாத மாணவர்கள், உயர்தரக் கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு புதிய இரண்டு பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  13 வருடங்களுக்கு தொடர்ச்சியான...

நம்பியதால் கைவிடப்பட்டிருக்கும் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? – எஸ்.எம்.சபீஸ்

நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த  நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்  அஞ்சி யஞ்சி சாவார் - இவர்  அஞ்சாத பொருளில்லை அவனியிலே  வஞ்சனை பேய்களென்பார் - இந்த  மரத்திலென்பார் - அந்தக் குளத்திலென்பார், துஞ்சுது முகட்டிலென்பார் - மிகத்  துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார் -மகா கவி...

Latest news

- Advertisement -spot_img