சுஐப். எம். காசிம்
செப்ரம்பர் பதினா றென்னும்
தேதியும் வரும் போ தெல்லாம்
நற்றவப் புதல்வர் அஷ்ரப்
ஞாபகம் மன துருக்கும்
திக்கற்ற சமூகம் ஒன்றாய்ச்
சேர்ந்தொரு அமைப்பில் வாழப்;
பொற்பணி புரிந்த மேதை
புகழுடம் படைந்தா ரன்றே
ஆயிரம் நாலு நூறு
ஆண்டுகள் இந்த நாட்டில்
தேசிய...
இந்தியாவின் ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் வடிவமைத்த சந்திராயன்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அது சந்திரனின் மண் மாதிரிகளையும் அதன் தன்மைகளையும் போட்டோ எடுத்து அனுப்பியது.
அதன் அடிப்படையில் பரிசோதித்த போது...
ஊடகப்பிரிவு
நீண்டகால உள்ளக இடமபெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டத்தை மீள்குடியேற்ற செயலணி முன்னெடுத்து வருகின்றது.
பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு மீள்குடியேற எதிர்பாரத்துக் கொண்டிருப்பவர்கள் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான இந்த...