இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைள் இன்றுடன் நிறைவு!

images

இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைள் இன்றுடன் நிறைவு பெறுகின்றனது 

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறாத பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாறசிங்க தெரிவித்துள்ளார்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் பாசாலைகள் மீள திறக்கப்படும் தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உயர்தரப் பரீட்சை தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறும் பாடசாலைகளின் விடுமுறை நாட்களை உட்சபட்சம் குறைப்பதற்கான நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.