ஸகாத் பௌண்டேசனால் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

2015 KANULWELA (35)_Fotor

-எம்.வை.அமீர்-

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு வைத்துள் கைர் நிறுவனத்தின் ஊடாக பிபிலை,சம்மாந்துறை (உடன்கா) மற்றும் மகாதேவா போன்ற பிரதேசங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு சுமார் 7500 ரூபாய் பொறுமதியான உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய 200 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

2015 MAHADOVA-PARAYANGOLLA (13)_Fotor 2015 KANULWELA (4)_Fotor