முஸ்லிம் மஜ்லிசினால் அநாதை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைப்பு !

1_Fotor
அஸ்ரப் ஏ சமத்

லேக் ஹவுஸ் கடமையாற்றும் முஸ்லீம் ஊழியர்கள் அடங்கிய முஸ்லீம் மஜ்லிஸின் ஏற்பாட்டில்  வருடாந்த இப்தார் தெஹிவளை களுபோவிலையில் உள்ள அல் முஸ்லீமாத் அநாதை மற்றும் பெற்றோர் ஆதரவற்ற முஸ்லீம் பெண்கள் நிலையத்தில் நடைபெற்றது. 

அப் பிள்ளைகளுடன் இணைந்து இப்தாரைச் சிறப்பித்தனர். இந் நிகழ்வுக்கு லேக் ஹவுஸ் தலைவர் கயான் ரத்னாயக்க, ஆசிரியர் குழு பணிப்பாளர் , தினகரன் பிரதம ஆசிரியர் கே. குணராசா, சன்டே ஒப்சேவர் பத்திரிகையின் ஆசிரியர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் அல ஸபா தலைவர் மௌலவி தாசீம் கலந்து கொண்டார் , அத்துடன் மௌலவி முபாரக் அப்துல் மஜித் கலந்து கொண்டனர் தினகரன், மற்றும் பத்திரிகை விளம்பர பீடங்களில் கடமையாற்றும் முஸ்லீம் ஊழியர்கள் , ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இம் மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

4_Fotor 6_Fotor 7_Fotor 9_Fotor 17_Fotor