தான் வெற்றி பெற முடியும் என்பதற்காகவே பிரதமர் …..: அனுர குமார !

AnuraKumara1-1

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று (28) மாலபேயில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய இருவருக்கும் சம அளவான ஆதரவு காணப்பட்டாலே தான் வெற்றி பெற முடியும் என்பதற்காகவே பிரதமர், இன்னமும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல் இருக்கிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கருத்துத் தெரிவித்தார்.