
இக்கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இக்கலந்துரையாடல் எதிர்வரும் பொது தேர்தல் நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இணைக்கும் ஆறு பேர் கொண்ட குழு நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.