சம்மாந்துறை சென்னல் சாஹிறா மகா வித்தியாலயத்தில் இருமாடிக் கட்டிடம்!

 V.vy;.V.wgPf; gph;njs]; 

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சென்னல் சாஹிறா மகா வித்தியாலயத்தில் இருமாடி வகுப்பறைக் கட்டிடத்துக்கான அடிக்கல்நடல், பாடசாலை சாதனையாளர்கள் கௌரவிப்பு, மாணவத்தலைவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கல் போன்ற முப்பெரும் விழh New;W நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் எம்.ஐ.மீராமுகைதீன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள்,கிராமிய மின்சார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதீதியாக கலந்த கொண்டார்.

கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஸ்.சஹூதுல் நஜீம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், பொறியியலாளர் ஏ.அறுண், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.ஆப்தீன், வீ.ரீ.சகாதேவராஜா, அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர், இணைப்பதிகாரி ஏ.எம்.தபீக் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ra-01_Fotor ra-02_Fotor ra-03_Fotor ra-05_Fotor