இன்று 2.30க்கு கோட்டாவின் மனு விசாரணை !

1429598378_6335324_hirunews_gota-colombo-telegraph

தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று திங்கட்கிழமை 2.30க்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

 உயர்நீதமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் அபா ஆகியோர் முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. இந்த மனு மீதான தமது தரப்பு வாதத்தை சட்டமா அதிபர் இன்று முன்வைப்பார் என்று அறியமுடிகின்றது.