ஜனாதிபதி மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் வெளியானது

சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை எமது மக்களின் சார்பில் நிபந்தனைகளுடன் ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக எமது மக்களின் சார்பில் அடையாளப்படுத்த பட்டு என்னால் முன்மொழியபட்டு ஜனாதிபதி அவர்களினால் ஏற்கப்பட்டு உறுதி மொழி வழங்கப்பட்ட விடயங்களை என்றும் என்னுடன் பக்கபலமாக இருந்து , நான் மதிக்கின்ற , என்னை மதிக்கின்ற மக்களாகிய உங்கள் முன் எவ்வித ஒழிவு மறைவும் இன்றி வெளிப்படைத் தன்மையுடன் சமர்ப்பணம் செய்கிறேன்.