SLMCக்கு Goodbye சொன்னார் அலி சாஹிர் மௌலானா

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது ஆதரவை உறுதி செய்துள்ளார்.

அரசியலில் இரு துருவங்களாக காணப்படும் ஆளுநர் ஹாபீஸ் நசீர் அவர்களும் மௌலானாவும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது .