பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்தார் ரணில்

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த கடிதத்தை ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்தார் ரணில் விக்கிரமசிங்க.

நேற்று மாலை ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த இராஜினாமா முடிவை எடுத்தார் பிரதமர்.

இன்று மாலை அமைச்சரவை கூடும்போது இந்த முடிவை அறிவிப்பார் ரணில்.

பிரதமர் உடனடியாக பதவி விலகுவது விரைவில் பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என்பதால் அதனை பெரும்பாலான அமைச்சர்கள் விரும்பவில்லையென்றும் அதனால் இன்றைய அமைச்சரவையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

 

thanks tamilan