மீத்தொட்டமுல்லை குப்பைமேடு விவகாரம் -நான் பின்வாங்கியிருந்தால் உயிரிழப்பு நஷ்டஈடு கூட கிடைத்திருக்காது : மரிக்கார்

அஷ்ரப் ஏ சமத்

மீத்தொட்டமுல்லைகுப்பைமேடுசரிந்துவிழும்போது,அதிகமானவலைப் பின்னல் அமைப்புக்களும் மற்றும் ஊடகங்களும் தன் மீதுகுற்றம் சுமத்தியதாகவும், இக்குற்றங்களுக்கு இலக்காகிபின்வாங்கியிருந்தால் உயிரிழப்புக்காகவழங்கப்படும் நட்டஈட்டுத் தொகைஉட்பட ஏனைய நிவாரணங்கள் கிடைத்திருக்காதென்றுபாராளுமன்றஉறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கூறினார்கள். 
மீத்தொட்டமுல்லைகுப்பைமேட்டுச் சரிவினால் ஏற்பட்டஒருஉயிரிழப்;பிற்கு 10 இலட்சம் ரூபாய்கள் வீதம் அரசநட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதுஅவர் இக்கருத்தைதெரிவித்தார்;.

இக்குப்பைமேடுசரிந்துவிழுந்ததினத்தன்றுஎன் மீதுவசைபாடாதஒருவராவது இருக்கவில்லை. சிலவலைப்பின்னல்களைபாவிப்பவர்கள் உட்படசிலஊடகங்களும் நான் ஒருமகாபெரியபாவச்சசெயலைசெய்துவிட்டதாகக் கூறினார்கள். சிலர் உண்மையைஅறியாதவர்களாக 32 மரணங்களையும் நான் செய்ததாகஎன்மீதுசேறுபூசினார்கள். நாங்கள் அரசியல் தலைமைத்துவத்தைபொறுப்பேற்பதாயிருந்தால் பிரச்சினைகளிலிருந்துதப்பியோடாது,அப்பிரச்சினைகளுக்குமுகங் கொடுப்பவர்களாக இருக்கவேண்டும்.
சிலவங்குறோத்துஅரசியல் கட்சிகள் வெள்ளைக் கொடிஉயர்த்தவேண்டிய இடத்திற்குகறுப்புக் கொடியைகொணர்ந்துதங்களதுஅரசியலைமரணவீடாக்கஎத்தனித்தார்கள். மக்களைத் தூண்டுவதும் கண்ணீரைவிற்பதுவும் மாத்திரம் தான் இவர்களால் செய்யமுடியும். எனினும், இச்சூட்டுக் கண்ணீர் ஏழாம் நாள் கருமாதிமுடிவடைந்து10நாள் முடிவடையும்போதுஇந்நிகழ்வில் சிக்குண்டவர்கள் இருக்கிறார்களா,மரணித்துவிட்டார்களா,அவர்களுக்குஉணவுகிடைக்கின்றதா,நட்டஈடு வழங்கப்பட்டதா,குடியிருப்புகிடைத்ததா, இக்குப்பைமேட்டைமீள்சுழற்சிசெய்யமுடியமாஎன்பதைகவனிக்கயாருமே இருக்கமாட்டார்கள் என்பதுஎனக்குத் தெரியும்.. இறுதியில் நானேஅவைகளைச் செய்யவேண்டும். அன்றுஎன் மீதுகுற்றஞ் சுமத்தியமுகப்புத்தகம் மற்றும்  சிலஊடகநிறுவனங்களின் நடவடிக்கைகளைபெரிதுபடுத்தியிருந்தால் இன்றுஉயிரிழப்புக்காகஒதுக்கப்பட்டுள்ள 10 இலட்சம் கிடைத்திருக்காது. இவ்வளவுவிரைவாககுடிமனைகள் கிடைத்திருக்காது.; இவ்வுயிரிழப்புநட்டஈட்டுத் தொகையை மூன்றுமாதகருமாதிக்குமுன்னர் வழங்கவேண்டுமென்றுசென்றசெவ்வாய்க்கிழமைநான் உறுதியாகக் கூறினேன். பிரதமர் அவர்கள் திறைசேரிக்குவழங்கியஅறிவுறுத்தலின் கீழ் விரைவாக இத்தொகையைபெற்றுக் கொள்ளமுடியமாயிருந்தது. 

அதேபோன்று, இந்நடவடிக்கைளின் குற்றவாளிகளுக்குதண்டனைவழங்குவதற்காகஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதற்காககுப்பைமேட்டுஎதிர்ப்புக் குழுவுடன் பேச்சுவார்த்தைநடாத்தினேன். அவர்கள் உயர்நீதிமன்றத்திற்குசெல்வதற்கானஒத்துழைப்பைநான் வழங்குவேன். அவ்வாறின்றேல, இதற்காகநான் உயர்நீதிமன்றத்திற்குசெல்வேன். இதைவிசாரிப்பதற்காகஅதிமேதகு ஜனாதிபதிஅவர்களால் நியமிக்கப்பட்டுள்ளஅணைக்குழுவிற்குசொந்தவிருப்பின் பேரில் நான் சாட்சியமளிக்கவிரும்புவதாகக் கூறியுள்ளேன். நிச்சயமாக 32 உயிர்களைகாவுகொண்டநடவடிக்கையைமேற்கொண்டவர்களுக்குதராதரங்கள் பாராதுதண்டனைவழங்கப்படவேண்டும் எனும் நிலையில் தான் இருப்பதாகஅவர் மேலும் கூறினார்.