அரச பணியாளர்களுக்கு அடுத்த மாசம் அதிஷ்டம் !

Unknசிறிலங்காவின் அரச பணியாளர்களின் வேதனம் அடுத்த மாதம் முதல் வேதனம் அதிகரிக்கப்படவுள்ளது.

அரச நிர்வாக அமைச்சின் சார்பாக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

அரச பணியாளர்களுக்கான 10 ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பின் ஒரு கட்டமாக இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த அதிகரிப்பு அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது.