மு.கா. முதுசம் ஹசன் அலியின் மற்றுமொரு பொதுக் கூட்டம் இன்று

மீரா அலி ரஜாய்

 மு.கா.வை மீட்கும் பணியில் முழு மூச்சாய் களத்தில் நிற்கும் வீர தளபதிகளின் மக்கள் மன்றத்திடம் நீதி கோரும் மற்றுமொரு பொதுக் கூட்டம்  இன்று சனிக் கிழமை மாலை      (25 /03 /17 ) நிந்தவூர் கடற்கரை வீதியில்  இடம் பெறும்.

மு.கா.வின் தகுதியை தரமிழக்கச் செய்த சதிகாரக் கும்பல்களுக்கு சாட்டையடி கொடுக்கும் சொல் வீச்சுகள் சுந்தர தமிழில் மக்கள் முன் இன்றைய நாளில் செப்பனிடப்படும் .

இந்தக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டுக்கு குழுவின் முக்கியஸ்தர் LANKA FRONT NEWS இணையத்தளத்திடம் தெரிவித்தார் .