ஜாமியா நளீமியா பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு வைபவம் நளிமீயாவில் நடைபெற்றது

ஜாமியா நளீமியா பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு வைபவம் நளிமீயாவில் நடைபெற்றது.  பிரதம அதிதியாக உயர் கல்வியமைச்சர்  லக்ஸ்மன் கிரியல்ல கலந்து கொண்டு  பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வைத்தார்.   இந் நிகழ்வின்போது  ஜாமியா நளீமீயா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி, பிரதிப் பணிப்பாளர்  அகார் முஹம்மத், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஜாமிய நளீமியா ஆளுனர் சபைத் தலைவர் யாக்ஹூத் நளீம்  மற்றும் பிரமுகர்களும் கலந்து  சிறப்பித்தனர்.

அஷ்ரப் ஏ சமட்