இலங்கை அணிக்கு ரங்கன ஹேரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்..

 

நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான கிரிக்கட் தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு ரங்கன ஹேரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த போட்டிகளில் இலங்கை அணியின் தலைவர் வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதனாலேய ரங்கன ஹேரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கட் நிறுவனமே  இதனைக் கூறியுள்ளது.