இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சற்று முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது !

 

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவரான சஷி வெல்கம சற்று முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த போது இடம்பெற்ற 135 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.