உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஜனாதிபதியும் கலந்து சிறப்பித்தார்!

111-2அஷ்ரப் ஏ சமத் 

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் இரண்டாவது நாள் மாலை அமர்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டு மாநாட்டின் ஆய்வறிக்கை,  மற்றும் மலரையும் அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடமிருந்து பெற்றுக் கொண்டார் . அத்துடன் வெளிநாட்டு 5 இலங்கை 5 இலக்கியவாதிகளுக்கு  ஜனாதிபதியினால் விருது வழங்கி கௌரவித்தார் . இதில் பிரதியமைச்சர்  அமீர் அலி, இராஜாங்க அமைச்சர்  எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏ.எச்.எம் பௌசியும் கலந்து சிறப்பித்தனர்.

SAMSUNG CSC

 

1112   01-2