சகோ. அப்துர் ராசிக் இன்று விடுதலை செய்யப்பட்ட பின் தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் சற்று முன் ஆற்றிய உரை !

கொள்கைக்காக எதையும் இழப்போம் !

24 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தவ்ஹீத் ஜமாத் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் இன்று விடுதலை செய்யப்பட்ட பின் தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் சற்று முன்னர் ஆற்றிய  உரை!