சமுதாயத்தை விலை பேசி பணம் வேண்டி பங்கீடு செய்து தனது பதவியை பாதுகாக்கும் கேவலம் கெட்ட தலைமை எமக்கு வேண்டாம்!

ஹக்கீம் பெயர் முஸ்லிம் தான் ஆனால் செயல் எல்லாம் காபீரைவிட மோசம் அவரின் செயல்பாடுகள் அரசியலால் மூடி மறைக்கப்பட்டு வருகிறது 

தனது வீட்டில் மரணமடைந்த குமாரி குரேயின் மரணம் தொடர்பாக இது வரை சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்படாமல் மிகவும் நுனுக்கமாக அரசியல் காய் நகர்த்தல் மூலம் தப்பித்துக் கொண்டு வரும் ஹக்கீம் நல்லாச்சியில் கைது செய்யப்பட்டு விரைவில் சிறை வாசம் செல்வார் குமாரிதலைவர் அஸ்ரப் போன்றவர்களின் மரணம் தொடர்பாக விசாரனை வேண்டும் என்று மக்கள்  எதிர்பார்த்து இருக்கின்றனர் 

rauff hakeem rishad

தனது குற்றத்தை மறைத்து நல்லவனாக மேடைகளில் காமடி பேச்சு பேசி மற்றவர்களை அவமானபடுத்தும் நயவஞ்சக அரசியல் மட்டுமே கற்றுக் கொண்ட ஹக்கீம் சத்திய தேசிய தலைவர் றிஷாட் தன்னை மாட்டி விடுவாரோ என்ற பயத்தில் போகும் இடமெல்லாம்  றிசாத்தை பற்றி  பேசுகிற கோமா நிலையை அல்லாஹ் கொடுத்துள்ளான் 

அமைச்சர் றிசாத் கோடிஸ்வரன் என்று புறாமைபடுகின்ற ஹக்கீம் தனது பழைய நிலையை சிந்திக்க வேண்டும் புகார்த்தீன் ஹஜியாரிடம் கூலிக்கு வேலை செய்த ஹக்கீம் கறுத்த உடையோடு குத்துஸ் ஹஜியாரின் சொத்துக்கு உரிமையாளர் ஆகி முஸ்லிம் காங்கிரஸ் மூலம் கோடிஸ்வரனாகி கூத்தாடும் சரித்திரம் சொல்ல ஹக்கீமை போல் காட்டி கொடுத்து அரசியல் செய்பவன் றிசாத் இல்லை 

றிசாத் கோடிஸ்வரன் என்றாலும்  அந்த பணம் சமுதாயத்தின் ஏழை மக்கள் நாட்டின் உள்ள அல்லாஹ்வின் பள்ளிவாசல்கள் நோயாளிக்கள் வலது குறைந்தோர் போன்றவாற்றுக்கு செலவு செய்யப்படுகிறது என்பது அல்லாஹ்வுக்கு தெரியும் 

மாவடிப்பள்ளியில் உள்ள ஊனம் உற்ற இருகால் வழக்கம் இல்லாத சகோதரர் முனாப் ஹக்கீமிடம் தனது பிள்ளையின் மத்ரசா பணத்தை கொடுக்க உதவுங்கள் என்று பலதடவை கடித மூலம் நேரில் கல்முனையில் மேடையில் கூறிய போதும் ஒரு ரூபாய் கொடுக்காதவர் தான் இந்த ஹக்கீம் இவரை சமுதாய தலைவன் என்று சொல்வதா ??? அந்த நபரின் நிலமை அறிந்து வீடு தேடி சென்று  வாழ்வுக்கு உதவிய றிசாத் பதியூத்தீனை சமுதாய தலைவன் என்று சொல்வதா? என்பதை மக்கள் தீர்மானித்து இன்று சத்திய தேசிய தலைவனாக அமைச்சர் றிசாத் அவர்களை முஸ்லிம் சமுதாயம் ஏற்று கொண்டு உள்ளது 

இன்று தனது அரசியல் முடிகிறது தோளில் தூக்க யாரும் இல்லை போகுமிடெமல்லாம் மக்கள் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த ஹக்கீம் இப்போது காடையர் கூட்டத்தை வைத்து மக்களை மிரட்டி அரசியல் செய்யலாம் என நினைக்கிறார் அதற்காக இன்று முன்னால் சண்டியன்களை கட்சியில் சேர்த்து கொள்கிறார் அதன் ஆரம்ப விழா புத்தாளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த சீலி சீலிப்பு சிரிப்புக்கு மக்கள் இனி ஆசையமாட்டார்கள் றிசாத் பல வருடமாக புத்தாளத்தில் வாழ்ந்து வருகிறார் அவரின் நற்குனங்கள் எப்படி என்று புத்தாள மக்களுக்கு தெரியும் இதை பெருவிரலில் கால் ஊண்டி நின்று  பேச வேண்டிய அவசியமில்லை மேடையில் பழைய பூரானம் படித்தவன் போல் மயில் எலி நரி கதைகள் சொல்வது நாகரிகமற்ற செயல் ஆனால் றிசாத் சூண்டெலி கதை சொல்வார் ஆனால் சொல்லமாட்டார் றிசாத் தந்திரம் படித்தவர் அல்ல அவர் நூனுக்கம் படித்தவர் 

றிசாத்தின் அகதி வாழ்வு என்பது உலக மக்களால் வரவேற்கபடுகின்ற சரித்திரம் ஆனால்  ஹக்கீமின் தம்பால  வாழ்வின் சரித்திரம்  என்பது முஸ்லிம் சமுதாயத்துகே அவமான புள்ளியாகவுள்ளது

எமது சமுதாயத்தை விற்று பணம் தேடிய ருசி இன்னும் போகவில்லை அதன் வரலாறுகளை மிக விரைவில் மக்கள் முன் கொண்டு வரவுள்ளேன் அதுமட்டுமல்ல தனக்கு ஒரு துனைவியையும் சொத்துக்களையும் தேடி தந்தை மறைந்த தலைவர் அஸ்ரப் அவரது மனைவி பேரியல் போன்றோருக்கு  துரோகம் செய்த இந்த ஹக்கீமை மடையர்கள் தான் தலைவன் என்று  கூற வேண்டும் இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியில் இனையவில்லை என்றால் கண்டியில் முகவரி அறறவராக தான் ஹக்கீம் தற்போது இருப்பார் இந்த நிலையை மாற்றி அமைத்த புகார்த்தீன் ஹஜியாருக்கு ஹக்கீம் இரண்டு ரக்காயத் தொழுது சுக்ரன் சொல்ல வேண்டும்

ஹக்கீம் பணங்காட்டு நரி என்றால் றிசாத் பணங்காடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் நரியின் வேஷம் பனைக்கு தான் முதலில் புரியும் அதனால் மக்களின் மனதிலிருந்து றிசாத்தை பிரிக்க நினைப்பது நடக்காத காரியம் ஆனால் ஹக்கீமை மக்கள் விரட்டுவது நடக்கின்ற காரியம்.

புத்தாளத்துக்கு சென்று ஹக்கீம் புத்தியாய் வரவில்லை ஒரு கோமாளி ஜோக்கராக தான் வந்துள்ளார் படித்த பன்பு இல்லை பேசத் தெரியாது றிசாத்தை பற்றி மக்களுக்கு சொல்ல  ஒரு தொகை பணம் செலவு செய்கிறார் றிசாத்தின் பெருமதி என்ன என்பதை பாருங்கள்  றிசாத் என்றால் ஆதிருது ஹக்கீமீன் இதயம் இப்படி இருக்கும் இதயம் ஒரு நாள் இயங்காமல் நின்று விடும் அதை பாதுகாக்க ஹக்கீம் அரசியலிருந்து ஒய்வு பெறுவது சிறந்தது 

றிசாத் விபச்சார அரசியல் செய்பவர் அல்ல அவர் சமுதாயத்துக்காக அரசியல் செய்பவர் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டது போன்று   இந்த ஹக்கீமும்  புரிந்து கொள்ள வேண்டும் 
சமுதாயத்தை விலை பேசி பணம் வேண்டி பங்கீடு  செய்து தனது பதவியை பாதுகாக்கும் கேவலம் கெட்ட தலைமை எமக்கு வேண்டாம் 

பதவிக்காக மதம் மாறுவார் ஹக்கீம் என்று ராஜித சேனாரத்ன அழகாக சொன்னார் இப்படியான தலைவன் இருந்தால் மானிக்கமடு என்ன எமது வீட்டுக்குள்ளும் சிலை வைக்க வேண்டிய நிலை வரும் 

எனவே பதவி பணப் பிசாசு தலைமை தாங்கும் ஹக்கிம் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமையையும் மக்கள் ஒரங்கட்ட முன் வர வேண்டும் அது போல் சமுதாய துரோகிகளுக்கு நாரே தக்பீர் என்று சொல்வது குப்பையை தூக்கி தோளில் வைப்பது அல்லாஹ்வுக்காக நிறுத்தி கொள்ளுங்கள் அல்லாஹ் நம் சமுதாயத்தை பாதுகாப்பான் 

ஜெமீல் அகமட்