மதிப்பிற்குறிய உயர்பீட உறுப்பினர்களுக்கு ஓர் அன்பான மடல்..!

அஸ்ஸலாமு அலைக்கும்..

மதிப்பிற்குறிய உயர்பீட உறுப்பினர்களுக்கு ஓர் அன்பான மடல்,

எமது ‘ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ மறைந்த மாமனிதர் மர்ஹும் அஷ;ரப் அவர்களின் அயராத முயற்சியாலும், பல தியாகங்களினாலும் உருவாக்கப்பட்டதுடன், இதன் வளர்ச்சிக்குறிய உழைப்பானது பல நோன்புகளுடன், கட்சியினை மனதால் நேசிக்கின்ற மக்களின் இதயங்களின் வியர்வையால் ஆக்கம் பெற்ற எமது மண்ணின் விடுதலைக் கனியே இந்த கட்சியாகும், இதன் அடித்தளம் மிகவும் உறுதியானது ஆழமானது, இதன் ஸ்தாபகத் தலைவர் எங்களை விட்டு சென்றிருந்தாலும் அவரது பெயரும், கட்சியும் அழிந்து போய் விடக்கூடாது என்ற சிந்தனையில், மக்களின் உணர்வுகளினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

மர்ஹும் அஷ;ரப் அவர்களின் காலத்தில் ஒழுவில் துறைமுகம், தென்கிழக்கு பல்கலைக் கழகம், எண்ணிலடங்காத வேலை வாய்ப்புக்கள், ஒவ்வொரு ஊரிலும் மீலாதுன் நபி விழாவுடன் ஊரின் அபிவிருத்தி, புணர்வாழ்வு கொடுப்பனவுகள், எந்த நேரமாக இருந்தாலும் மக்களை சந்திப்பது, மக்களின் குறைகளை கொடுத்த வாக்கின்படி நிறைவேற்றுவது, மேலும்; முஸ்லீம் காங்கிரஸின் வருகைக்குப் பின்னர் தான்; முஸ்லீம்களின் அரசியல் நிலைப்பாடு மாறியதுடன் அது அரசியலமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, வெட்டுப்புள்ளியையும் குறைத்தது. மர்ஹும் அஷ;ரப் அவர்களின் நிறை வேறாத கனவுகளான இஸ்லாமிய பல்கலைக் கழகத்தை உருவாக்குவதோடு, முஸ்லீம்களின் சுயாட்சிக்கு கரையோர மாவட்டம் அல்லது அதற்கு சமமான ஓர் அலகு எனலாம், மர்ஹும் அஷ;ரப் அவர்களினால் செய்யப்பட்ட மக்களினதும், பிரதேசத்தினதும் அபிவிவிருத்தியை தாங்கிக் கொள்ள முடியாத பயங்கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் பயங்கரவாதிகளின் கூட்டுச் சதியால் அவரது உயிர் காவு கொள்ளப்பட்டது. ஆனால் மர்ஹும் அஷ;ரப் அவர்கள் இன்னும் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்;.

 

மர்ஹும் அஷ;ரப் அவர்களின் இடத்திற்கு ஹக்கீமை நம்பி நியமித்தோம். ஆனால் கடந்த 16 வருடங்களும் நாங்கள் ஏமாந்தது விட்டோம்;, காலங்கள் வீனடிக்கப்பட்டதுடன் சகலதும் வீழ்ச்சி கண்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ல் இருந்து 7 ஆக குறைந்துள்ளது. கட்சியின் அனைத்து மட்ட போராளிகளும் அன்றிலிருந்து கட்சியை விட்டு சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள். ஹக்கீமும் அவரை எதிர்த்து கேள்வி கேற்பவர்களை வெளியே அனுப்பிக் கொண்டு தான் இருக்கின்றார். ஹக்கீம் இவ்வளவு காலமும் எத்தனை கெபினட் அமைச்சுப் பதவிகளில் இருந்துள்ளார், எத்தனை அரபு நாடுகளுக்கு சென்றுள்ளார், எத்தனை வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்துள்ளார் இவர்களிடமிருந்து ஊருக்கு ஒரு சேவையினையாவது செய்திருந்தால் எவ்வளவோ வேலைகளை செய்திருக்கலாம். ஆனால் எதுவுமே செய்யவில்லை. மர்ஹும் அஷ;ரப் அவர்களினால் செய்யப்பட்ட வேலைகளைக் கூட செய்து முடிக்க ஹக்கீம் முன்வர வில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் சென்று வரும் ஹக்கீம், மர்ஹும் அஷ;ரப் அவர்களின் சேவைகளையும், அவரது போட்டோவையும், கட்சிப் பாடலையும், மரத்தையும் காண்பித்து பிரதேச சபைகளை பெற்றுத் தருவேன், தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினரைத் தருவேன் என ஒவ்வொரு ஊரிலும் நாக்கு தேயுமளவிற்கு பல பொய்களைச் சொல்லி வாக்குப் பெற தவறியதில்லை. தேர்தல் வெற்றியின் பின்னர்; பல புதிய முகங்களை ஹக்கீமுடன் காணலாம். கட்சிக்காக உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பார்கள். ஹக்கீமைச் சுற்றி அவரது குடும்ப உறுப்பினர்களான அடுத்த கட்ட தலைவர்கள் காணப்படுவார்கள். ஹஸீர், னுச. ஹாபீஸ், நயீமுல்லா, சல்மான், மகிலால் என ஒரு கூட்டமே உள்ளது.

 

சல்மான், னுச ஹாபீஸ், குத்தூஸ், புஸ்பகுமார, ஹுசைன் பைலா போன்றவர்களினது பெயர்களை இட்டு தேசியப் பட்டியலை அவரது வீட்டுச் சொத்தாக ஹக்கீம் பயன்படுத்துவார் ஆனால் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின்;; பெயர்களை நம்பிக்கையின்னையால் தேசியப் பட்டியலில் போட மாட்டார். இந்த உயர்மட்ட உறுப்பினர்களிடம் எதைப் பற்றியும் பேசித் தீர்மானிக்காத ஹக்கீம்; தனது சுயநலத்தினை அடைந்து கொள்ள மாத்திரம் பயன்படுத்திக் கொள்வார். எங்களை நம்பாத ஹக்கீமுடன் உயர்மட்ட உறுப்பினர்களான நாங்கள் ஏன் இருக்க வேண்டும் என யோசிக்காத உயர்மட்ட உறுப்பினர்கள், பணம், பதவி, பட்டங்களுக்காக சோரம் போய் வாய் செத்தவர்களாக இருக்கின்றார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும். இந்த தேசியப் பட்டியலை சல்மானுக்கு கொடுத்து காலத்தை கடத்தியதற்கு பதிலாக மன்னாரில் பாறூக் அல்லது கொழும்பில் சபீக் ரஜாப்டீனுக்கு கொடுத்திருந்தால் ஓய்வூதியத்தையாவது பெற்றிருப்பார்கள். அட்டாளைச்சேனைக்கு கொடுத்திருந்தால் சில பிரச்சனைகளாவது தீர்ந்திருக்கும். முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும், ஹக்கீமுக்கும், இந்த உயர்மட்ட உறுப்பினர்களுக்குமான தொடர்பானது வேலியே பயிரை மேய்ந்த கதை உண்மையாகி தற்போது வேலிக்கு ஓணான் சாட்சி என்ற கதையை உறுதியாக்கி விட்டது.

 

முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வெற்றிகள் அனைத்தும் ஆட்சிக்கான ஆதரவு என்ற பெயரில் காலத்துக்கு காலம் நல்ல விலைக்கு ஹக்கீமினால் விற்கப்படுகிறது. மேலும் நோர்வேயுடனான பேச்சுவார்த்தையின் போது, சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தலின் போது, 18 வது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளித்த போது, கிழக்கு மாகாணசபை முதலமைச்சரை நஜீப் ஏ மஜீதுக்கு வழங்கிய போது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இனைந்து தேர்தல்களில் போட்டியிட்ட போது என அனைத்திலும் ஹக்கீமுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலிலும் மகிந்தவிற்கு ஆதரவு வழங்க பணம் பெறப்பட்டு சஜின் வாஸ் குனவர்த்தனவின் உதவியுடன் ஹக்கீமின் மனைவி மூலம் திருப்பிக் கொடுக்கப்பட்டது, அத்துடன் அமைச்சுக்களில் வேலை வாய்ப்புக்களை மகிலால் போன்ற ஹக்கீமின் முகவர்களால் பல லட்சங்களுக்கு விற்கப்படுகிறது. ஹாபீஸ் நஸீரிடமிருந்து பெறப்பட்ட பணம் ஜெமில் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களும் ஹக்கீமும் பங்கு போடப்பட்டதன்; பின்பு தான் ஹாபீஸ் நஸீருக்கு முதலமைச்சர் வழங்கப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட பணத்திலிருந்து ஹக்கீமினால் மக்களுக்காக ஒரு ரூபா கூட செலவு செய்யப்படவில்லை. இதையும் தாண்டி ஏதாவது கூட்டங்கள், விழாக்கள், நிகழ்ச்சிகள் என்றால் யாராவது செல்வந்தர்களின் பணத்தின் மூலம் அல்லது சில பெரிய கம்பனிகளின் பணத்தின் மூலம் அல்லது கம்பனிகளிடம் பெறும் கொமிசனின் மூலம் நடாத்தப்படுகிறது. அன்மையில் நெலும் பொக்குனவில் நடைபெற்ற மர்ஹும் அஷ;ரப் அவர்களின் நினைவு தின நிகழ்விற்கு ஏற்பட்ட செலவுகள் ஹஸீரின் கொமிசன் உற்பட, 80 மில்லியன் ரூபாய் முஸ்லீம் நாடுகளின் நான்கு தூதரகங்களில் வாங்கப்பட்டுள்ளது. வடக்குடன் கிழக்கினை இணைக்க ஹக்கீமுக்கு சம்பந்தப்பட்டவர்களினால் எத்தனை கோடி ரூபாய் கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

 

முஸ்லிம் காங்கிரஸில் இணைந்த காலத்தில் ஆடைத் தொழிற்சாலையில் மாதச் சம்பளம் பெற்ற ஹக்கீமிடம் தற்போது பல பறம்பரைக்கு பணமுள்ளது. ‘கானிவெல்’ ஐஸ் கிறீம் கடையை சுற்றியிருக்கும் அனைத்து காணி கட்டடங்களும் ஹக்கீமினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாருஸ்ஸலாம் தொடர்பான சொத்து விபரங்களும், அதன் வருமானங்களும் 16 வருடங்களுக்கு மேலாக இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தச் சொத்துக்கள் ஹக்கீமின் பெயரில் உள்ளதா? அல்லது ஹக்கீமின் மனைவியின் பெயரில் உள்ளதா? அல்லது ஹக்கீமிக்கு பின் அவரது மனைவிக்கு போகுமா? ஹாபிஸ் நஸீருக்கும் இந்த சொத்திக்கும் உள்ள தொடர்பு என்ன? இது பற்றிய அனைத்து உண்மைகளும் மர்ஹும் அஷ;ரப் அவர்களின் ரகசியங்களை காட்டிக் கொடுத்த சல்மானுக்கு தெரியும். ஹக்கீமும் நயீமுல்லாவும சேர்ந்து தேசிய முஸ்லீம் கூட்டமைப்பு எனும் கட்சியை ஏன் பதிந்து வைத்துள்ளார்கள் தெரியுமா? ஹாபில் நஸீருக்கு எத்தனை கட்சியுள்ளது என்றாவது தெரியுமா? எனவே தாருஸ்ஸலாம் தொடர்பான சொத்து விபரங்களை சொல்லித்தான் ஆகவேண்டும். ஹக்கீம் இதன் சரியான விபரங்களையும் கணக்குகளையும் காட்டுவாரா? இல்லை அதையும் சாணக்கியமாக சுருட்டுவாரா?

 

பணத்திற்கு மேல் பணத்தை சேர்த்த ஹக்கீம் பெண்களுக்கு மேல் பெண்களையும் அனைத்துக்; கொண்டார். சம்மாந்துறை மௌலவியின் கண்டி வீட்டுக்கு சென்று வந்த ஹக்கீம் மௌலவியின் மனைவியுடன் குடும்பம் நடத்தினார். ஒரு நாள் சல்லாபத்தில் இருக்கும் போது மாட்டிக்கொண்டதும் மௌலவியிடம் அடிவாங்கி காலைப் பிடித்து அழுது மன்னிப்பு கேட்டு தப்பியவர். குமாரியை திருமணம் செய்வதாக கூறி பல வருடம் குடும்பம் நடத்தி கை விட முயற்சித்தார். குமாரி தன்னை ஹக்கீம் ஏமாற்றிவிட்டார் என பொலீஸில் முறைப்பாடும் செய்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி குமாரி ஹக்கீமின் வீட்டுக்கு முன்னாலயே இறந்து போனாள். ஜம்மியதுல் உலமா சபையிடம் ஹக்கீம் குமாரியுடன் உறவு கொண்டதை ஒத்துக் கொண்டார். சத்தியம் பன்னத் தேவையில்லை குமாரியுடன் ஹக்கீம் தனியறையில் இருந்ததை கானவில்லையென நயீமுல்லாவை சொல்லச் சொல்லுங்கள்;. தற்போது ஹக்கீம் குமாரியின் மகளுக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார். அத்துடன் மாதாமாதம் செலவுக்கும் பணமும் கொடுக்கிறார். ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பல காலம் வைத்திருந்தார், பின்னர் அவளை கைவிட்டார் இன்று அவள் ஹக்கீமால் மனநோயாளியாகி வாழ்விழந்து காணப்படுகிறாள். இதைப் போல் எத்தனையோ விமானப் பணிப்பெண்களுடன் இன்னும் ஹக்கீம் தொடர்புகளை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். இதற்கும் மேலாக பல இளம் பெண் நண்பிகளுடன் ஹக்கீமும் சல்மானும் மாறி மாறி காலத்துக்கு காலம் உறவுகளை வைத்திருக்கின்றார்களே இது உங்களுக்கு தெரியுமா?

 

மகிலாலின் ஏற்பாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு பெண்களுடன் ஹக்கீம் கூத்தடிக்கும் போது அதிகமாக ‘வொட்கா’ எனும் மதுவை குடிக்க தவறுவதில்லை. அது மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் எவருடைய வீட்டில் எல்லாம் தங்கினாரோ அவர்களில் அதிகமானோர் கட்சியை விட்டு விழகியே விட்டார்கள். இப்படி விழகியவர்களிடம் ஏன் என்று கேட்டால் ஹக்கீமை நம்பி வீட்டில் வைத்தால் அங்குள்ள பெண்களை படுக்கைக்கு கொண்டு போக முயற்சிக்கிறார் என்பார்கள். அது மட்டுமா? வெளிநாடுகளுக்குச் சென்றால் மது, மாது, என சகல கூத்துகளும் முடியாது, ஹக்கீம் ஸ்ரீ லங்காவுக்கு திரும்பியதே கிடையாது. ஹக்கீம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மறைமுக முகவர்கள் மூலமாக பெண்களை அழைத்துச் செல்வது வழக்கம். சில சந்தரப்பங்களில் பெண்களுடன் இருப்பதற்காக மாத்திரமும் செல்வதுண்டு. இந்த விடயங்கள் அனைத்தும் ஹக்கீமின் மனைவிக்கு நன்றாகவே தெரியும். அதையும் விடவும் அதிகமாக, பல அசிங்கமான விடயங்களை ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள மக்கள் பேசுவதை நங்கள் அனைவரும் அறிவோம்;.

 

மர்ஹும் அஷ;ரப் அவர்களுக்கும் ஹக்கீமுக்குமிடையே மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசமுள்ளது. மது, மாது, லஞ்சம், பொய், பித்தலாட்டம், நடிப்பு, கபடத்தனம், நம்பவைத்து கழுத்தருப்பது, ஏமாற்றுவது என ஒரு தலைவனுக்கு இருக்கக் கூடாத அனைத்துப் பண்புகளும் இந்த ஹக்கீமிடமுள்ளது. இனியும் ஹக்கீமை தலைவராக வைத்திருக்க முடியாது, ஹக்கீமை கட்சியில் இருந்து துரத்தியடிக்க வேண்டும் என மக்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்கள். ஹக்கீமையும் இவருக்கு ஜால்ரா அடிக்கும் உயர்பீட உறுப்பினர்களையும் மக்கள் ஏளனமாகவும், கேவலமாகவும் பேசுகின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எந்தத் தகுதியுமில்லாத ஹக்கீமை தலைவராக வைத்திருக்க இந்த உயர்பீட உறுப்பினர்களுக்கு வெற்கமில்லையா? என வெளிப்படையாகவே மக்கள் ஏசுகின்றார்கள். ஹக்கீமுக்கு எப்படி மக்கள் மனதில் இனி இடம் கிடையாதோ அந்த நிலை தான் உயர்பீட உறுப்பினர்களான உங்களுக்கும் ஏற்படப் போகின்றது. உங்களது அரசியல் எதிர்காலத்தை ஹக்கீமுடன் சேர்த்து முடித்துக் கொள்ளப் போகின்றீர்களா? அல்லது நீங்கள் உங்களை பாதுகாக்க தயாராகப் போகின்றீர்களா? மிகவும் கவனமாக நீங்கள் உங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும். மக்கள் ஹக்கீமை துரத்துவதற்கு முன் நீங்கள் துரத்தி முந்திக் கொள்ளுங்கள். அல்லாவின் உதவியுடன் ஹக்கிமை துரத்தியடித்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் என்ற பெயரை மக்களிடத்தில் பெற்றுக் கொள்ளுங்கள். அதன் பின் மக்களிடம் உங்களுக்கு இருக்கும் மதிப்பையும் செல்வாக்கையும்; பாருங்கள். உங்களது எதிர்காலத்தையும் உங்களது சமூகத்தையும் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். மக்கள் உங்களை வெறுக்க முன் நீங்கள் ஹக்கீமை வெளியேறு;றுவதைத் தவிர வேறு எந்த ஒரு வழியும் உங்களுக்கு இல்லை. காரணம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஹக்கீம் அணியை விட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹும் அஷ;ரப் அணி மக்களின் ஆதரவுடன் மிகவும் பலமிக்க அணியாகவுள்ளதை மணதில் வைத்துக் கொள்ளுங்கள். தற்போது ஹக்கீமுக்கு ஆதரவளிக்கக் கூடியவர்கள் இதை மறந்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

‘கருத்து வேறுபாடு எனும் (பணம், பதவி, பட்டம் எனும்) கரையாண்கள் வந்துங்கள் (கிழக்கிற்கு தலைமை வேண்டும் என்ற) புரிந்துணர்வை சீரழிக்கும், புத்தியுடன் நடந்து (போலித் தலைவன் ஹக்கீமை விட்டு கட்சியைப் பாதுகாத்துக்) கொள்ளுங்கள்.’ — மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ;ரப் —