மைத்திரியால் தனக்கும், இந்தியாவுக்கும் மாத்திரமல்ல பிரிக்ஸ் பிராந்தியத்திற்கும் பெரிய பலம் : மோடி

modi-maithripala-sri-india-narenthira

 

 இந்தியா கோவாவில் இடம் பெறும் பிரிக்ஸ் மாநாட்டில் வைத்து இன்று காலை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருந்தார்.

குறித்த நிகழ்வில் பங்குபற்றியமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தமிழிலும், சிங்களத்திலும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் 8 ஆவது தடவையாக நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் தலைமையில் இடம்பெறுகின்றது.

எனினும் குறித்த மாநாட்டிற்கு தனது அழைப்பினை ஏற்றுவந்த இலங்கை ஜனாதிபதியினால் தனக்கும், இந்தியாவுக்கும் மாத்திரமல்ல பிரிக்ஸ் பிராந்தியத்திற்கும் பெரிய பலம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90

cu4zqg8ueamneex