பல்லாயிரம் மக்களின் கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஆதில் பாக்கீரின் ஜனாஷா

(அஷ்ரப் ஏ சமத்)

 

SAMSUNG CSC

 

லண்டனில் காலமான ஆதில் பாக்கீர் மாக்காரின்  ஜனாஷா இன்று ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது .

லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜனாஷா இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் கொழும்பு வீட்டில் இருந்து பொதுமக்கள் பார்வைக்காக ஜாவத்தை பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது  .

 

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC