குடிவரவு குடியகல்கவு திணைக்களம் 29 ஆம் திகதி பொதுமக்களது பாவனைக்காக திறந்து வைக்கப்படும்!

11 (1)அஷ்ரப் ஏ சமத்
குடிவரவு குடியகல்கவு திணைக்களம்  பத்தரமுல்லையில் செத்திசிரிபாயவில் அருகில் உள்ள  சுஹூருபாய என்ற 25 மாடிகளைக் கொண்ட செயலகத்தில் 29 ஆம் திகதி பொதுமக்களது பாவணைக்காக திறந்து வைக்கப்படும். .  
11 (2) தற்பொழுது கொழும்பு 10 ல் இயங்கி வரும் குடிவரவு திணைக்களம் 26ஆம் திகதி மூடப்படவுள்ளது. அத்துடன் அடுத்த இரு மாதங்களுக்குள் அடையாள அட்டை வழங்கும் ஆட்பதிவுத் திணைக்களமும் இக்கட்டிடத்திற்கு மாற்றப்படும்.  புதிய கட்டித்தினை அமைச்சா் எஸ் பி. நாவின்னவினால் திறந்து வைக்கப்படும்.