ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏற்க முடியாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் தலைவராக ஏற்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கூறியுள்ளார்.

Sanath nisantha

ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சி மத்திய குழு நேற்று (04) சனத் நிஷாந்தவை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம்செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அவர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.