சிஎஸ்என் தொலைக்காட்சி தொடர்பில் ஐந்து மணி நேரம் விசாரிக்கப்பட்ட யோசித்த

சிஎஸ்என் தொலைக்காட்சி தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித்த ராஜபக்ச இன்று நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

அழைப்பையேற்று இன்று நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் யோசித்த ராஜபக்ச முன்னிலையாகியிருந்தார்.

அவரிடம் 5மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன