ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது !

ravi-karunanayakeஇன்று பகல் 01.00 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகள், மைக்ரோ போன் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறுவதாக இருந்தது. 

இந்தநிலையில் குறித்த விவாதம் நாளை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.